
பிரதமர் ராஜினாமா-கவிழ்ந்தது அரசு
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் உலகிலேயே ஒரு நாட்டின் அரசு கவிழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கஜகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம்…
latest news in tamil online
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் உலகிலேயே ஒரு நாட்டின் அரசு கவிழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கஜகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம்…
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்….
சங்கரன் கோவில் அருகே இரண்டு அரசு அலுவலகங்களில் ஒருவர் பணி புரிந்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நறுக்கிய…
தமிழகத்தில் புதிதாக 841 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது….
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N.நேரு, இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்னையில் கனமழையால் பாதிக்க பட்ட இடங்களை…
*திடீரென்று அரசு பேருந்தில் ஏறி பரபரப்பை கிளப்பிய முதல்வர்!* *சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பும் வழியில்…
இன்று 50 ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடிகை லதா பெருமிதம். 1972 ஆம் ஆண்டு இதே…
விவசாயிகளுக்கு எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை…
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணைராக வெங்கடேஷ்வரன் என்பவர் ராஜபக்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று கொண்ட நாள் முதலாக…
தமிழக சட்டசபையில் விரைவில் வேளாண் தொடர்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அது தொடர்பாக அனைத்து கட்சி வேளாண் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில்…