“கதாநாயகி முக்கியமல்ல, கதைதான் முக்கியம்” – 300வது பட விழாவில் யோகி பாபு உருக்கமான பேச்சு!
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு! கமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை! சென்னைக்காரர்களுக்கும் சினிமா என்பது சிரமமானது தான் : யோகி பாபு பேச்சு! நல்ல கதையுடன் வரும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் :யோகி பாபு உறுதி! நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’….

