சென்னையில் கொரோனா சிகிச்சை தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்

சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகளை தொடங்கியது தெற்கு ரயில்வே.

ஏசிஅல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றமுடிவு.

2 பக்கங்களும் உள்ள இந்திய பாணியிலான கழிவறைகளை குளியலறையாக மாற்றமுடிவு..

நடு (Middle Berths)படுக்கைகளை நீக்க முடிவு, மொபைல்,லேப்டாப் சார்ஜ்செய்யலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *