மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N.நேரு, இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்னையில் கனமழையால் பாதிக்க பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதுமட்டும் அல்லாமல் முதலமைச்சர் அவர்கள் போது மக்களிடம் நலம் விசாரித்து அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.
![](https://ilanchoorian.com/wp-content/uploads/2021/11/PHOTO-2021-11-07-13-18-53-300x203.jpg)
![](https://ilanchoorian.com/wp-content/uploads/2021/11/PHOTO-2021-11-07-13-18-08-300x237.jpg)
![](https://ilanchoorian.com/wp-content/uploads/2021/11/PHOTO-2021-11-07-13-19-10-300x233.jpg)
நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்திலும் மக்களுக்கான இலவச என் 1070ல் குறைகளை தெரிவிக்கலாம் எனவும்.
அந்தந்த பகுதிகளில் இருக்கும் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் அனைவரும் பொது மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
![](https://ilanchoorian.com/wp-content/uploads/2021/11/PHOTO-2021-11-07-13-20-14-300x162.jpg)
![](https://ilanchoorian.com/wp-content/uploads/2021/11/PHOTO-2021-11-07-13-19-45-300x153.jpg)
![](https://ilanchoorian.com/wp-content/uploads/2021/11/PHOTO-2021-11-07-13-19-59-300x107.jpg)