என் தந்தையும் கும்மடி நரசையா அவர்கள் போல ஒரு மக்கள் சேவகர் தான்” – சிவராஜ்குமார்;
இல்லந்து தொகுதியின் முன்னாள் CPI எம்.எல்.ஏ., ஏழைகளின் கைதூக்கி, சட்டமன்றத்திற்கே சைக்கிளில் சென்று மக்களிடம் தனித்த ஞாபகத்தை உருவாக்கிய புரட்சியாளர் கும்மடி நரசையா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை…

