ரைட் – திரை விமர்சனம் 4/5

பிரதமர் வருவதால் பாதுகாப்பு பணிக்காக சென்று விடுகிறார் இன்ஸ்பெக்டர் நட்டி. தனது மகனை காணவில்லை என்று போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வருகிறார் அருண் பாண்டியன். ஆனால்,…

Read More

சரீரம் – திரை விமர்சனம் 3.5/5

தர்ஷன் ப்ரியனும் சார்மி விஜயலக்ஷ்மியும் கல்லூரி காதலர்கள். சார்மியின் தந்தை மிகப்பெரும் கோடீஸ்வரர். ஒரே மகள் என்பதால், அதிகமான செல்லம் கொடுத்து மகளை வளர்க்கிறார். சார்மியின் தாய்மாமன்…

Read More

பல்டி – திரை விமர்சனம் 3.5/5

ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவுடன் நண்பர்கள் இருவரும் கபாடி வீரர்கள். இவர்கள் குழு அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெறுகின்றனர். செல்வராகவன் குழுவினர் தோற்று வருகின்றனர். ஆகையால், ஷேன் நிகம்,…

Read More

கிஸ் – திரை விமர்சனம் 2.5/5

முன்பு ஒரு காலத்தில் ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார் என்று விஜய் சேதுபதி பின்னணி குரலில் படம் ஆரம்பிக்கிறது. தன் அப்பாவிற்கு கௌசல்யாவுடன் தொடர்பு இருப்பது கவினுக்கு…

Read More

படையாண்ட மாவீரா – திரை விமர்சனம் 2.5/5

காடு வெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் வ கௌதமன் கமர்சியல் படமாக உருவாக்கியிருக்கிறார். காடுவெட்டியைச் சேர்ந்த குரு என்பவர் வன்னிய சமூகத்திற்காகவும், பிற சமூகத்திற்காகவும் போராடியவர். இருப்பினும் பெரும்பாலும் வன்னிய…

Read More

சக்தித் திருமகன் – திரை விமர்சனம் 4.5/5

அமைச்சர் பதவி வேண்டுமா? பணியில் மாறுதல் வேண்டுமா? மெடிக்கல் காலேஜ் சீட் வேண்டுமா? அரசியலில் மாற்றம் வேண்டுமா? இப்படி எதுவாக இருந்தாலும் மீடியேட்டர் கிட்டுவை அணுகினால் போதும்,…

Read More

பிளாக் மெயில் – திரை விமர்சனம் 3.5/5

நாயகன் ஜிவி பிரகாஷ் முத்துக்குமாரிடம் லோடு ஆட்டோ ஓட்டுகிறார். முத்துக்குமார் ஜீவிக்கு தெரியாமல் அந்த வாகனத்தில் போதை பொருளை கடத்துகிறார். ஆனால் அந்த ஆட்டோவை மர்ம நம்பர்…

Read More

மிராய் – திரை விமர்சனம் 3.5/5

அரசர்களுக்கு அரசராக திகழ்ந்தவர் அசோக மன்னர். இவர் பல்வேறு நாடுகளின் மீது படையெடுத்து வெற்றி பெற்று பெரும் வீரனாக இருந்து வந்தார். திடீரென்று ஒரு நாள் ஒரு…

Read More

யோலோ – திரை விமர்சனம் 3/5

யோலோ என்ற யூடியூப் சேனல் வைத்துக் கொண்டு, மக்களிடம் ப்ராங்க் வீடியோ எடுத்து தனது பிசினஸை நடத்தி வருபவர் நாயகன் தேவ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read More

பாம் – திரை விமர்சனம் 3.5/5

காளகம்மாய்பட்டி என்ற கிராமத்தில், சாதி வேற்றுமை எதுவும் பார்க்காமல் ஒற்றுமையாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மலையின் உச்சியில் ஜோதி தெரிந்து, மயிலும் தெரிய கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்டதாக…

Read More