வெள்ளகுதிர – திரை விமர்சனம் 3.5/5

நாயகனான ஹரீஷ் ஓரி, வசிக்கும் ஊரில் ஒரு சம்பவத்தை செய்துவிட்டு, அன்றிரவே அந்த ஊரை காலி செய்து சுமார் 15 கி.மீ. மலையின் உச்சத்தில் இருக்கும் மலைகிராமத்திற்கு…

Read More

ஃப்ரைடே – திரை விமர்சனம் 3.5/5

படத்தின் தொடக்கத்திலேயே ரெளடி கும்பல் ஒன்றை கொலை செய்வதற்காக களம் இறங்குகின்றனர் படத்தின் கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி, KPY தீனா மற்றும் கலையரசன். நூலிழையில் அவன் தப்பிக்க,…

Read More

ரஜினி கேங் – திரை விமர்சனம் 3.5/5

கதாநாயகனான ரஜினி கிஷன் ரஜினி ஆடியோ செட் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ஞாபக மறதி இருப்பதால், அவ்வப்போது பழைய விஷயங்களை மறந்து விடுகிறார். இவரும் திவிவிகாவும்…

Read More

ரேகை – 3.5/5 விமர்சனம்

பாலா ஹாசன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் அதே ஸ்டேஷனில் பவித்ரா ஏட்டாக இருக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. காவல் நிலையத்தில், கல்லூரி மாணவர் ஒருவரை ப்ரண்ட்ஸ்…

Read More

யெல்லோ – அழகோவியம் திரைவிமர்சனம் 3.5/5

குடும்ப சூழ்நிலை, காதல் தோல்வி, வேலை பளு என வாழ்க்கையை சகிப்புத் தன்மையோடு வெறுப்போடு வாழ்ந்து வருகிறார் பூர்ணிமா ரவி. இந்நிலையில் ஒருநாள், தனது கவலைகளை தனது…

Read More

‘பாய்’ திரைப்பட விமர்சனம்

ஆதவா ஈஸ்வரா, நிகிஷா, தீரஜ் கெர், ஓபிலி என். கிருஷ்ணா, சீமான் அப்பாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி…

Read More

தாவூத் – பக்கா மாஸ் – திரை விமர்சனம் 4/5

லிங்கா கடனுக்கு ஒரு கார் வாங்குகிறார். அதனை கேப் (வாடகை கார்)ஆக பயன்படுத்திக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அப்பாவியான லிங்கா தனது வேலை என்னவோ அதை…

Read More

காந்தா – படமல்ல; ஆகச்சிறந்த காவியம்! திரை விமர்சனம் 4.5/5

சினிமாவின் தொடக்க காலகட்டத்தில் கதை ஆரம்பமாகிறது. மாபெரும் இயக்குனராக இருக்கும் சமுத்திரக்கனி ஒரு முறை கூத்தை பார்க்கிறார் அந்த கூத்தில் துல்கர் சல்மானின் நடிப்பை பார்த்து மிகப்பெரிய…

Read More

மருதம் – திரை விமர்சனம் 4/5

நாயகன் விதார்த் மனைவி ரக்‌ஷனா மற்றும் 4வயது மகனுடன் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்….

Read More

வேடுவன் – இணைய தொடர் விமர்சனம் 3.5/5

இந்த வேடுவன் தொடரில் பிரபல நடிகராகவே வருகிறார் கண்ணா ரவி. இவர் நடித்து வெளிவந்த ஒரு படம் படுதோல்வியை சந்திக்கிறது. கண்ணா ரவி கதைக்குள் தலையிடுவது தான்…

Read More